திங்கள், 22 நவம்பர், 2010

பெயர் காரணம்

அது ஒன்னும் இல்லீங்க நம்ம பூர்வீக கிராமத்தோட பேர் அது, அதான் இந்த பேர்லே இருக்கட்டுமே அப்படின்னு வச்சுட்டேன், அது மட்டும் இல்லீங்க, என்னோட சின்ன வயசுல எங்க தாத்தா எங்க அப்பாகிட்ட அடிக்கடி சொல்வாரு வாடா தம்பி நம்ம ஊருக்கே போய்டலாம், என்ன தான் இங்க நம்ம நல்லா வாழ்ந்தாலும் நம்மள பொழைக்க வந்தவன்னு சொல்லுவாங்கன்னு,  ஆனா எங்க எங்க அப்பா  அத கடைசி வரை கேக்கவே இல்லங்க, ஒரு stagela  எங்க தாத்தா கோவத்துல மொவனே நீ எந்த உரு போனாலும் உன்னைய கொடுக்கூரானு தான் கூப்டுவாங்க அப்டின்னு சொல்லிட்டாரு, எங்க அப்பா அத கண்டுக்கவே இல்ல ஆனா அது தாங்க நடந்துது, எங்க கிராமத்துல எங்க அப்பா பேர்(கொடுக்கூரார்) தாங்க, அதனால நம்ம சொந்த ஊரு மேல ஒரு பாசம.
இது தாங்க பெயர் காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக